Thursday, June 1, 2017

இதுவும் கவிதை தான்

அகலமானச் சாலை 
இடையிலொரு புல் மேடு
புல்மேடு சுற்றி நீர் நிலை
அதில் சிலபலச் செடிகள் 
பூத்திருக்கும் வண்ணப்பூக்கள்
நாலைந்து தென்னை மரங்கள்
மதிய நேரம் 
மேலே வெயில் / வேர்வை
அசராத மக்கள் 
எதுகை மோனை இல்லைதான் 
துப்பமாட்டீர்கள் என்ற தைரியத்தில்  சொல்கிறேன்,
இதுவும் கவிதை என்று.

No comments:

Post a Comment